தூத்துக்குடியில் நடந்த கொலையில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணன் இ.கா.ப பாராட்டு.
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேட் காட்டன் சாலையில் தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் பால்ராஜ் (56) என்பவர் கடந்த 10.05.2024 அன்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்....
Read More