இன்று (01.5.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்கு காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் K-10 கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு அறிவுரை கூறினார்.
Related Posts
புதுப்பேட்டை, நரியங்காடு காவலர் குடியிருப்புக்கு ஆய்வுசெய்த காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் IPS…
May 2, 2020
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் “NEENGA ROAD RAJA VA” சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையால் வெளியிடப்பட்டது.
February 14, 2024